iogt Kerala-03.jpg

உறுப்புரை 6: அனர்த்தத்தில் பாதிக்கப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக நிதியுதவி கிடைக்க வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களால் பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுக்கும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கின்ற சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் சமவாய்ப்புக்கள் வழங்கப்படும்.

அதாவது:

  • அனர்த்தத்தின் போது எமது பெற்றோரின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.
முந்தையது